இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று(21) ஆஜராகியள்ளார்.
அரச நிதியினை முறையற்ற விதமாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைக்கு வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் அங்கு ஆஜராகியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று(21) ஆஜராகியள்ளார்.
அரச நிதியினை முறையற்ற விதமாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைக்கு வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் அங்கு ஆஜராகியுள்ளார்.