Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படும் – ஜனாதிபதி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

மீள்குடியேற்றம் – தீர்வு முயற்சிகள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை

wpengine

வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை

wpengine

ஸ்ரீ.பொ.பெரமுன உறுப்பினர்கள் 152 பேரும் இன்று முன்னாள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்…

wpengine