ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலின் கண்ணில் உபாதை… நடந்தது என்ன?

இலங்கையுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று(17) வெற்றி பெற்றது.

இந்நிலையில, நேற்றைய போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் கலந்து கொண்டிருக்கவில்லை.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட உபதலைவர் நிரோஷன் திக்வெல்ல , சந்திமாலின் கண்ணில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் இதில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அந்தரங்கத்தை படம் பிடித்து ஆண் நண்பனுக்கு அனுப்பிய கொடுமை.

wpengine

தாஜூதீனின் கொலையில் சிராந்தி தொடர்பு

wpengine

பிரதமர் மோடி கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றார் என ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டு; பட்டியலை வெளியிட்டார்

wpengine