உள்நாட்டு செய்திகள்

அதிகளவான பேருந்துகள் இன்று முதல் சேவைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டுப்படுத்தப்பட்ட அரச சேவையாளர்கள் பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பயணிகள் நெருக்கடியின்றி பயணிப்பதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

SLPP இனது தேர்தல் பிரசார செயற்பாடுகள் ஆரம்பம்

wpengine

கிழக்கில் சுற்றுலாத்துறையில் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை – ஹாபீஸ் நசீர்

wpengine

அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கை

News Editor