உள்நாட்டு செய்திகள்

அதிகவேக நெடுஞ்சாலையில் நோயாளர் காவு வாகனம் விபத்து..

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் நோயாளர் காவு வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகிய சம்பவத்தில் 4 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

அதிகவேக நெடுஞ்சாலையின் 85 – 86 ஆம் மைல்கள் பகுதியில் குறித்த இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நோயாளர் காவு வாகனம் ஒன்றே இதன்போது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் மீண்டும் அதிகரிப்பு…

wpengine

புகையிலை நிறுவனங்கள் மீதான வரியை 90 வீதம் வரை அதிகரிக்கப்படும் – ராஜித

wpengine

தப்பிச் சென்ற நோயாளி பிடிபட்டார் [UPDATE]

wpengine