உள்நாட்டு செய்திகள்

அதிகாலையே மற்றொரு துப்பாக்கிச் சூடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  களுத்துறை – தொடங்கொடை, வில்பாத பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

களுத்துறை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

குகுலே கங்கையின் வான் கதவு திறந்துவிடப்பட்டுள்ளதால் தாழ் நில மக்களுக்கு எச்சரிக்கை…

wpengine

அமைச்சரவை அனுமதியுடன் காணி ஆணையாளர் பணி நீக்கம்.

wpengine

உடுவே தம்மாலோக தேரருக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine