உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதிகள் நாளை முதல் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து அதிவேக வீதிகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் பிரச்சினை அதிகரிக்கும் ; விரைந்து முடிவெடுங்கள்- டலஸ் அழகப்பெரும எம்.பி

wpengine

முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சாந்தினி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை

Azeem Kilabdeen

காலத்தை வென்று நிற்கும் காவியத் தலைவன் அஷ்ஷஹீத் – MHM அஷ்ரஃப்..!

wpengine