உள்நாட்டு செய்திகள்

அதிஷ்ட இலாப சீட்டு தொடர்பில் அதிரடி மாற்றம்…

நாடளாவிய ரீதியாக பல பிரதேசங்களில் அதிஷ்ட இலாப சீட்டு விற்பனை முகவர்கள் தற்போது, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிஷ்ட இலாப சீட்டை 30 ரூபாவாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விற்பனை முகவர்களுக்கு கிடைக்கும் தரகு பணத்தை அதிகரிக்க கோரியுமே இவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது 20 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதிஷ்ட இலாப சீட்டை 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஷங்ரீலா நிறுவனம் அரசிடம் நட்டஈடு கோருகிறது.

wpengine

இராணுவ களஞ்சியசாலையை மீண்டும் சாலாவ’யில் அமைக்கப்படாது – ஜயநாத் ஜயவீர

wpengine

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

wpengine