உள்நாட்டு செய்திகள்

அனுராதபுரத்தில் பல நீர்நிலைகளின் வான் கதவுகள் திறப்பு…

கடந்த தினங்களில் நிலவிய கடும் மழையுடனான காலநிலை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தின் நாச்சாதுவ, நுவரவௌ, கலாவௌ, ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் மஹகனதராவ ஆகிய நீர்நிலைகளின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அதில் இருந்து வெளியாக்கப்படும் நீர், மல்வத்துஓய, கலாஓய மற்றும் கனதராஓய ஆகியவற்றின் ஊடாக பயணிக்கின்ற நிலையில், அவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நதிகளை அண்டிய பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related posts

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நீதி கோரி நீதிமன்றத்தை நோக்கி..

wpengine

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம் [UPDATE] [VIDEO]

wpengine

பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல் – கல்வி அமைச்சு

wpengine