உள்நாட்டு செய்திகள்

அனுர சேனாநாயக்க மீளவும் விளக்கமறியலில்..

வசீம் தாஜூதின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிடிய காவல் நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக ஆகியோர் இன்று(30) மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ம் திகதி வரை இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரஸ் உத்தரவிட்டிருந்தார்.

Related posts

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை ஒழிக்க தனித்து செயல்பட தயங்க மாட்டோம் – அமெரிக்கா எச்சரிக்கை.

wpengine

காலி நகரிலுள்ள கடைகளில் 85 சதவீதமான கடைகள் இன்று பூட்டு

wpengine

எதிர்வரும் 6ஆம் திகதி முதல் பலாவி ரயில் நிலையம் வரை விசேட ரயில் சேவை

wpengine