Top Story 1உள்நாட்டு செய்திகள்

அனைத்து அரச பணியாளர்களும் இன்று பணிக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று முதல் அனைத்து அரச பணியாளர்களும் வழமைப்போன்று அரச பணிகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் கட்டுப்பாட்டு நோக்கில், அரச பணியாளர்களை சுழற்சி முறையிலும், வரையறைக்கு உட்பட்ட அளவிலும் அழைத்து பணி புரியும் வகையில் விடுக்கப்பட்ட சுற்றுநிருபங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Related posts

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine

பழிவாங்கலில் என்னையும் கைது செய்ய திட்டம் – கம்மன்பில

wpengine

மரண தண்டனை – இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு

wpengine