உள்நாட்டு செய்திகள்

அனைத்து அருங்காட்சியகங்களும் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய கலாசார நிதியத்தின் கீழ் காணப்படும் அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, சிகிரியா, கதிர்காமம், காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதிய ஜனாதிபதிக்கு சீனா வாழ்த்து

wpengine

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

MV X-Press Pearl : வழக்கு ஒத்திவைப்பு

wpengine