Top Story 2உள்நாட்டு செய்திகள்

அனைத்து தொழிற்சங்கங்களும் எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 21ஆம் திகதியன்று பாடசாலைகள் திறப்பதற்கு எதிராக, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு, போராட்டங்களை முன்னெடுக்கும் என, ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

நேற்று, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கூட்டணியினர் இதனை தெரிவித்தனர்.

தங்களது சம்பள பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் வேலைநிறுத்தம் தொடரும் எனத் தெரிவித்திருந்தனர்.

Related posts

கெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பேர் உயிரிழப்பு…

wpengine

Update – லஹிரு வீரசேகர உள்ளிட்ட 6 பேருக்கு நீதிமன்ற பிடியாணை.. பிறப்பிக்கப்பட்டுள்ளது.

wpengine

தொடரும் புலி வேட்டை – இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் கைது

wpengine