உள்நாட்டு செய்திகள்

அனைத்து மருந்தகங்களும் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் இன்றும் திறக்கப்படவுள்ளன.

இதற்கமைய இன்று(10) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை அனைத்து மருந்தகங்களும் திறக்கப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்…

wpengine

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

wpengine

லங்கா ஈ நியூஸ் இணையதள ஆசிரியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..

wpengine