உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அபுசாலி மொஹமட் சஹீட் குறித்து பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர

(FASTNEWS | COLOMBO) -அபுசாலி மொஹமட் சஹீட் அல்லது அபுசலாமா என்பவர் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நாவலப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.இவர் தொடர்ந்தும் கொழும்பு குற்றப்புனாய்வுப் பிரிவினரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Z-Score வெளியானது

wpengine

சைட்டம் எதிர்ப்பு வாகனப் பேரணி, இன்று கொழும்பில்

wpengine

வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் பூட்டு…

wpengine