உள்நாட்டு செய்திகள்

அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு…

கண்டி – திகனவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 34 சந்தேக நபர்களுக்கும் எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க தெல்தெனிய நீதவான் இன்று(28) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

தொடர்ந்தும் நிலவுகின்றது சீரற்ற காலநிலை…

wpengine

முஸ்லிம் அல்லாதவர்களின் மனதைத் தொடும் கருத்துக்களும், பூனைக்கு இரக்கம் காட்டிய இமாமும்..!

wpengine

ICC இனது புதிய தரப்படுத்தல்களில் இலங்கை அணி முன்னேற்றம்…

wpengine