உள்நாட்டு செய்திகள்

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரான ஜாலியவுக்கு விளக்கமறியல்..

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரான ஜாலிய விக்ரமசூரியவை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராக கடமையாற்றிய காலத்தில், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி, நிதிகுற்றப் புலனாய்வு பிரிவு, இவரை கடந்த மாதம் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள்

wpengine

மோதரை பகுதியில் 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக 05 வழக்குகள் விசாரணைக்கு..

wpengine