ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சர்கள் பலர் தனிமைப்படுத்தலில்…

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சரவை, இராஜாங்க மற்றும் துணை அமைச்சர்கள் பலருக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு சுகாதார அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் தயாசிறி ஜயசேகர கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் முதல் கட்டமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அமைச்சர்களுக்கு உரிய முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

அமைச்சர் ஹரீனை பதவி விலகக் கோரிக்கை.. – அழுத்தம் பிரயோகிப்பின் கட்சியில் இருந்தும் விலகத் தயார்…

wpengine

இலங்கைக்கான துரும்பு, இலங்கைக்கு எதிராக பாவிக்கவுள்ள திட்டம் குறித்து ரூட் அம்பலம்…

wpengine

பொதுத் தேர்தலில் புதிய சின்னத்தில் களமிறங்கும் சஜித் அணியினர்

wpengine