உள்நாட்டு செய்திகள்

அமைதியை பேணவும் – ஜனாதிபதி…

(FASTNEWS | COLOMBO) – இன்றைய தினம் நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், மக்கள் அமைதி காக்குமாறும் தெரிவித்துள்ளார்.

Related posts

எல்பிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம்

wpengine

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை…

wpengine

கொவிட் – மேலும் ஒருவர் உயிரிழப்பு

wpengine