உள்நாட்டு செய்திகள்

அரசியலமைப்புச் சபையின் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரசியலமைப்புச் சபையின் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இந்த வருடம் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் அரசியலமைப்புச் சபையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரசியலமைப்புச் சபையால் ஜனாதிபதிக்கு புதிய யோனைகள் சில முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு…

wpengine

பொதுமக்களுக்கான அறிவித்தல்

wpengine

நுழைவு அனுமதி காலாவதியான நிலையில் நாடுகடத்தப்படவுள்ள வெளிநாட்டவர்கள்

wpengine