Top Story 3உள்நாட்டு செய்திகள்

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை(11) இடம்பெறவுள்ளது.

நாளை(11) பிற்பகல் 4.30 மணியளவில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தின் போது சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தப்புல டி லிவேராவை சட்டமா அதிபராக நியமிக்க அனுமதி…

wpengine

மனைவியின் முறைப்பாட்டால் சடலமாக மீட்கப்பட்ட கணவன்

Azeem Kilabdeen

இலங்கைப் பெண்ணிற்கு சவூதியில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படும் – சுமந்திரன்

wpengine