உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுக்கு அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.


இதற்கமைய அன்றைய தினம் காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related posts

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது…

wpengine

பிச்சைக்காரர் போல அரசாங்கம் – சாப்பிட குடிக்க வழங்குமாறு உலக நாடுகளின் கேட்பதற்காக வெட்கப்பட வேண்டும்..!

wpengine

இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகர் நியமிப்பு

wpengine