உள்நாட்டு செய்திகள்

அரசு மக்களுக்கு சேவை செய்ய அதன் கொள்கைகளை மேம்படுத்த வேண்டும் – ஜனாதிபதி..

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய செய்தியினை நோக்குவோமாயின், தற்போதைய அரசாங்கம்  மக்களுக்கு சேவை செய்வதற்கு அதன் கொள்கைகளை, திட்டங்களையும் செயல்களையும் மேம்படுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை மக்கள் மற்றும் நாடு எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.

 

#rishma

Related posts

‘டொப் டென்’ குற்றச்சாட்டின் கீழ் த 9 ஆவது முறைப்பாடு சுகாதார அமைச்சர் ராஜித’விற்கு…

wpengine

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு

News Editor

சைட்டம் கல்லூரிக்கு புதிதாக மாணவர்களை பதிவு செய்வது நிறுத்தம்..

wpengine