உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச அதிகாரிகளது ஆடை தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியீடு

(FASTNEWS | COLOMBO) – அரச நிறுவனங்களில் பணி புரியும் அனைத்து அதிகாரிகளதும் ஆடை தொடர்பிலான சுற்றறிக்கை ஒன்று பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அறிவிப்பினை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நிராகரிப்பு..

wpengine

பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தை கட்டியெழுப்பவே  ரணிலை எமது மொட்டுக்கட்சி ஜனாதிபதியாக்கியது..!

wpengine

கஞ்சிப்பானை இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine