Top Story 3உள்நாட்டு செய்திகள்

அரச சேவை சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த விஜேபால, அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

Related posts

ஜனாதிபதி பிரதமருடன் கலந்துரையாட வேண்டும் – அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள்..

wpengine

வெளிநாடு செல்ல நிசாங்க சேனாதிபதி நீதிமன்றில் கோரிக்கை..

wpengine

மொஹான் பீரிஸிற்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு வாபஸ்

wpengine