உள்நாட்டு செய்திகள்

அரச திணைக்களங்கள் மூன்றின் ஊழியர்கள் வீதி ஆர்ப்பாட்டத்தில்..

சுங்க, உள்நாட்டு இறைவரி மற்றும் கலால் திணைக்களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களினால் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக லேக்ஹவுஸ் சுற்றுவட்ட பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அதிகரிக்கப்படும் சீனி விலை..!

wpengine

ஆரம்பநிலை நீதிமன்றத்திற்கு அமைச்சரவை அனுமதி

wpengine

திருடர்கள் இருக்கும் வரை இலங்கையர்கள் டொலர்களை அனுப்ப மாட்டார்கள்

wpengine