உள்நாட்டு செய்திகள்வணிகம்

அரிசியின் விலையும் உயரும் சாத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தாண்டு காலத்தில் 1kg அரிசியின் விலை 300 ரூபாய் வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார். 

Related posts

குருநாகலை மாநகர சபையும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு…

wpengine

நாட்டிற்கு வருகை தரும் பயணிகள் பரிசோதனைக்கு

wpengine

இன்று அமுலாக இருந்த மின்வெட்டு நாளை(28) வரை ஒத்திவைப்பு…

wpengine