Top Story 2உள்நாட்டு செய்திகள்

அருங்காட்சியகங்கள் முதலாம் திகதி மீண்டும் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தேசிய தொல்பொருள் சிறப்புமிக்க இடங்களை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காலை 9 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை அருங்காட்சியகங்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பார்வையாளர்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

இன்று நண்பகலுடன் ரயில்வே பணிப்புறக்கணிப்பு

wpengine

உலகிற்கே பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதி அல்-பாக்தாதி பலி?

wpengine

உதய கம்மன்பில ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

wpengine