Top Story 1சூடான செய்திகள்

அர்ச்சுனாவுக்கு எதிராக CID யில் முறைப்பாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

அவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

Related posts

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கிராமங்கள் நீரில் மூழ்கின – 315 பேர் பலி

wpengine

கோழி, முட்டை விலைகளை குறைக்க திட்டம்..!

wpengine

கொரோனா பிடியில் இலங்கையின் 2வது மரணம் பதிவு

wpengine