Top Story 3உள்நாட்டு செய்திகள்

அர்ஜுனை நாடு கடத்தும் ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய பிணைமுறி வழக்கு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி டீ.பீ.விஜயதுங்கவின் மகள் காலமானார்…

wpengine

ரத்ன தேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை குறித்த தீர்மானம் வெள்ளியன்று…

wpengine

துறைமுக நகர சட்டமூலம் : சஜித் அணியினர் ஆர்ப்பாட்டம்

wpengine