உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்..

பேர்பேச்சுவல் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(27) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பிலேயே இவர்கள் கைதாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்வோரின் ஆண்மையைத் துண்டிக்க வேண்டும்

wpengine

மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்…

wpengine

தொழிற்சங்க நடவடிக்கையால் தேங்கியுள்ள கொள்கலன் பரிசோதனைகள் 3 நாட்களுக்குள் நிறைவு…

wpengine