உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வதற்கு பிடியாணை

(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி வழக்கின் முதலாவது சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான  சிரேஷ்ட மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் பிரியந்த நாவான, நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

8 ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்…

wpengine

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

wpengine

‘மெத்சிறி செவன’ இன்று(20) மக்களிடம் கையளிப்பு…

wpengine