உள்நாட்டு செய்திகள்

அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்

(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக விசேட நீதிமன்றதில் வழக்கு ஒன்றை சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

wpengine

மிருகங்களை பலியிடத் தடை விதிக்கக் கோரிய யோசனைக்கு அமைச்சரவை அனுமதி…

wpengine

கிண்ணியா பகுதியில் பலத்த பாதுகாப்பு…

wpengine