உள்நாட்டு செய்திகள்

அறுவக்காடு வெடிப்பு சம்பவம் – இறுதி அறிக்கை கையளிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அறுவக்காடு கழிவு கொட்டும் இடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கை புத்தளம் நீதவான் நீதிமன்றத்திற்கும், வனாத்தவில்லு பொலிஸ் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த அறிக்கை தொடர்பில் நீதிமன்றம் கவனம் செலுத்தியதன் பின்னர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வனாத்தவில்லு பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய அமைச்சர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை…

wpengine

இலங்கை அணி 195 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்களையும் பறிகொடுத்தது…

wpengine

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களின் காலம் இன்றுடன் நிறைவு

wpengine