உள்நாட்டு செய்திகள்

‘அலி ரொஷான்’ உள்ளிட்ட 07 பிரதிவாதிகளுக்கும் நீதிமன்ற அழைப்பாணை…

சட்ட விரோதமான முறையில் திட்டங்களில் ஈடுபடுகின்ற ‘அலி ரொஷான்’ என அறியப்படும் நிராஜ் ரொஷான் உட்பட ஏழு பிரதிவாதிகளை ஒக்டோபர் 26 ஆம் திகதி விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலியான ஆவணங்களை பயன்படுத்தி யானையொன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான அலி ரொஷான் கடந்த செப்டெம்பர் 06ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏனையவர்களுக்கு விமான நிலையத்திற்குள் நுழைய தடை

wpengine

இலங்கையில் திருமண வயது எல்லையை பொது வயது எல்லையாகக் கொண்டுவருவதற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்மொழிவு 

Azeem Kilabdeen

பயணிகள் பேரூந்துகளை கண்காணிக்க ஜிபிஎஸ் தொழில்நுட்பம்

wpengine