உள்நாட்டு செய்திகள்

அலி ரொஷான் உள்ளிட்ட 07 பேர் பிணையில் விடுதலை…

சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேர் பிணையில் செல்ல கொழும்பு விஷேட மேல் நீதிமன்றம் இன்று(26) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனுமதிப் பத்திரம் இன்றி யானைகளை வேட்டையாடி தந்தங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அலி ரொஷான் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டி வன்முறையினை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு…

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே விசேட சந்திப்பு…

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதமருக்கு அழைப்பு

wpengine