உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு

(FASTNEWS|COLOMBO)- நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

2 மணி நேரத்தினுள் டெங்கு பரிசோதனை பெறுபேற்றை வழங்குமாறு பிரதமர் கோரிக்கை..

wpengine

பாராளுமன்ற கெலரி 8ஆம் திகதி முதல் திறப்பு…

wpengine

மது போதையில் வாகனம் செலுத்திய 3493 பேர் கைது

wpengine