உள்நாட்டு செய்திகள்

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தும் யோசனை பாராளுமன்றில் நிறைவேற்றம்

(FASTNEWS |COLOMBO) – நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல் படுத்துவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யோசனைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரின் பிரேரணையை சபாநாயகர் ஏற்றார்

wpengine

அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

wpengine

இராஜாங்கனை- மேலும் நால்வருக்கு கொரோனா

wpengine