உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலிய அணியிலிருந்து இருவர் நாளைய இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து விலகல்..

உபாதை காரணமாக மேலும் அவுஸ்திரேலிய வீரர்கள் இருவருக்கு இலங்கை அணியுடன் மோதும் இருபதுக்கு20 போட்டியினை இழக்க நேரிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் ஆரோன்ச் பின்ச் மற்றும் கிறிஸ் லீன் ஆகியோரே இவ்வாறு உபாதைக்கு உள்ளாகியுள்ளனர்.

பின்ச் நேற்றைய(04) போட்டியில் உபாதைக்கு உள்ளாகியதனை அடுத்து கிறிஸ் லீன் பயிற்சியின் போது, உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.

இருதரப்பினருக்கு இடையிலான முதல் இருபதுக்கு20 போட்டியானது நாளை(06) நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் சில மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

சேவையினை தொடர வேண்டுமாயின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறு இ.போ.ச பஸ்கள் கோரிக்கை..

wpengine

IMF பலவந்தமாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை – அலி சப்ரி

wpengine