Top Story 2உள்நாட்டு செய்திகள்

அஸ்ட்ராசெனெகா : இரத்த உறைவு உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு 6 பேருக்கு இதுவரை இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.

இவர்கள் 6 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

எதிர்வரும் வாரம் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படும்…

wpengine

நாடு முழுவதும் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பரிசோதனை

wpengine

பிரதான PCR இயந்திரத்தில் கோளாறு 

wpengine