உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆசிய ஒத்துழைப்பு மாநாடு இன்று ஆரம்பம்.

ஆசிய ஒத்துழைப்பு மாநாடு தாய்லாந்தில் இன்று(08) ஆரம்பமாவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ளார்.

34 நாடுகளின் பங்கேற்புடன் இன்று ஆரம்பமாகும் இம்மாநாடு எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதுடன் ஆசிய வலயத்தில் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

சர்வதேச மகளிர் தினம் இன்று; திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம்

wpengine

வன்முறையில் ஈடுப்பட்ட அரசியல்வாதியின் சகோதரர்

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் நாணயற் சுழற்சியில் ஆஸிக்கு வெற்றி

wpengine