உள்நாட்டு செய்திகள்

ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது

(FASTNEWS|COLOMBO ) – நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யாழ். மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு – பொலிஸாருக்கு பிணை..

wpengine

தொழிலாளர் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து…

wpengine

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தாமதம் தொடர்பில் வழக்குத் தாக்கல்…

wpengine