Top Story 3உள்நாட்டு செய்திகள்

UPDATE – ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல் மற்றும் நீர்த்தாகை பிரயோகம் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

——————————————————————————– UPDATE

ஆர்ப்பாட்டத்தினால் கடும் வாகன நெரிசல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தினால் மருதானை டெக்னிகல் சந்தி நோக்கி கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

அரச சொத்துக்கள் குறித்து இதுவரை முறையான தணிக்கை இல்லை

Azeem Kilabdeen

முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்…

wpengine

ஊடக ஓழுக்க விதிமுறைகளை மீறினால் அரசு நடவடிக்கை – அரச தகவல் திணைக்களம்

wpengine