உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்…

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல் மற்றும் நீர்தாரைப் பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மனுத்தாக்கலுக்கு நாளை வரை அவகாசம்

wpengine

பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம்…

wpengine

காலநிலையில் திடீர் மாற்றம்…

wpengine