உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல்

பெறுமதிசேர் ‘வற்’ வரி அதிகரிப்புக்கு எதிராக, கொழும்பு – புறக்கோட்டை வியாபாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால், புறக்கோட்டை மற்றும் கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் தற்போது, வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

எசல பெரஹரா : இறுதி பவனி இன்று

wpengine

சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றும் நடவடிக்கை…

wpengine

திரையரங்குகளில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை

wpengine