உள்நாட்டு செய்திகள்

ஆளும் கட்சியினர் இன்று கூடுகின்றனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2020ம் புதிய ஆண்டில் இன்று(02) முதல் தடவையாக ஜனாதிபதி செயலகத்தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் தொடர்பில் கலந்தாலோசிக்கவே இவ்வாறு கூடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்திருந்தார்.

Related posts

பிரதியமைச்சர் ரஞ்சனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – செப்டெம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

wpengine

மரம் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு…

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் 26 அமைப்பாளர்கள் நியமனம்

wpengine