உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றினை வெளிநடப்பு செய்தனர்…

பாராளுமன்றில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

தற்போது பாராளுமன்றில் இடம்பெறும் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வௌிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனத்தில் கொண்டு பிரதேசங்கள் பலவற்றுக்கு மின் தடை…

wpengine

தம்மாலோக்க தேரரின் விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு

wpengine

சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றில் மனு

wpengine