Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இணையவழி பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமுல்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்று (01) முதல் அமுலுக்கு வருகிறது.

அதுவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று முதல் இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்திற்கான சான்றிதழில் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த குறித்த சட்டமூலம் கடந்த 24ம் திகதி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Related posts

பாரம்பரிய கைவினைக் கண்காட்சி

wpengine

தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு கூட்டம் கூடியது..

wpengine

சீனா பயணித்தார் ஜனாதிபதி

Azeem Kilabdeen