Top Story 3உள்நாட்டு செய்திகள்

இதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இதுவரை நான்கு இலட்சத்து 6,613 பேருக்கு, கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ஆபத்துமிக்கப் பிரதேசங்களில் 30 வயது, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு நேற்று(26) தீர்மானித்துள்ளது.

Related posts

வெற்றிகரமாகச் செயற்படும் இ-போக்குவரத்து சேவை!

Azeem Kilabdeen

அனுராதபுர பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட 47 CCTV கெமராக்களும் செயலிழப்பு

Azeem Kilabdeen

ஹில்டன் பணிப்பாளர் சபையை இராஜினாமா செய்ய பிரதமர் பணிப்பு

wpengine