Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

இதுவரை 1602 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 40 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம்(25) வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1602 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று முதல் காவற்துறை CCTV திட்டம் அமுலில்

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்..

wpengine

லபுதுவ உயர் தொழில்நுட்ப நிறுவனம் மூடப்பட்டது…

wpengine